Wednesday, March 23, 2011

கவிதை

முதிர் கன்னி :
உறங்காத கனவுகளுடன்
தினம் தினம் உறங்கி எழுகின்றேன்
முதிர் கன்னி என்னும் பட்டத்தோடு!

கவிதை

ஈரம்:
நாட்டில் பஞ்சம்
நிலத்தில் ஈரமில்லை
பச்சிளம் குழந்தை பசியால் அழுதது
அதன் விழியோரம் மட்டும்
ஈரம்!