Wednesday, March 23, 2011

கவிதை

ஈரம்:
நாட்டில் பஞ்சம்
நிலத்தில் ஈரமில்லை
பச்சிளம் குழந்தை பசியால் அழுதது
அதன் விழியோரம் மட்டும்
ஈரம்!

No comments:

Post a Comment