Tuesday, April 19, 2011

கவிதை

பெயர்
எத்தனையோ முறை மனனம் செய்த
உன் பெயரை மறந்து விடுகின்றேன்...
உன்னை பெயர் சொல்லி அழைக்க தோன்றும் போது மட்டும்!

2 comments: