Wednesday, April 27, 2011

கவிதை

தேடல்:
என்னுள்ளே என்னை தேடி எனக்குள்
புதைந்து போனேன்
அங்கு தேடாமலே கிடைத்து விட்டது
உன் இதயம் ...

பட்டாசு:
படபடவென்று பட்டாசு சப்தம்
தெருவெல்லாம் கோலாகலம்
விழியில் வழியும் நீரோடு
வேடிக்கை பார்த்தான்
பட்டாசு தயாரிக்கும் சிறுவன்...




4 comments: