Tuesday, October 4, 2011

திருக்குறள்

அறத்துப்பால் :- பாயிரவியல்

கடவுள் வாழ்த்து:
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருகின்றன . அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருகின்றது.

No comments:

Post a Comment